tamil Health Tips
டி.ஐ தகவல், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர்கள் பலன் பெற்றது உண்மையா?
பாரதியார் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரால் சிறையில் நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை. தன்னால் சிறையில் இருக்க முடியாது என்று மனம் நொந்துதான் தான் அந்த கடிதத்தைக் கொடுக்கிறார். அவர் புதுச்சேரியில் வாழ்ந்த இறுதி நாட்களில் கொடிய வறுமையால் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார். புதுவையில் வாழ முடியாது என்று முடிவு செய்து தன்னால் தனது குடும்பத்தினர் அனைவரும் வாடுவதை உணர்ந்துதான் திருநெல்வேலி செல்லும் முடிவை அவர் எடுத்தார்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
மன அழுத்தம், ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறு:
எந்த சூழ்நிலையில் பாரதி Tamil Articles |tamil Health Tips இந்தக் கடிதத்தை எழுத நேர்ந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
பாரதி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றதும், புதுச்சேரியில் இருந்து சென்னை மாகாணம் செல்ல முயன்றதும், சிறையில் இருந்து வெளிவர ஆளுநருக்கு அவர் கடிதம் எழுதியதும், அனைத்துமே தன்னுடைய விடுதலைப் போராட்டம் நின்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் புதுச்சேரி மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையத்தின் பணி நிறைவு பெற்ற ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் பொறுப்பாளர் முனைவர் நாக.செங்கமலத்தாயார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றாலும் அமெரிக்க அதிபராக முடியும் - எப்படி தெரியுமா?
சுதேசி மித்ரன் ஆசிரியர் ஏ.ரெங்கசாமி கடலூரில் இருக்கும் தனது இரண்டு நண்பர்களுடன் பேசி பாரதியாரை ஜாமினில் எடுக்கும் முயற்சியைச் செய்கிறார்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் உள்ளது?
வங்கதேசத்தை விட்டு ஹசீனா வெளியேறியது ஏன்? அரசியல் மறுபிரவேசம் செய்வாரா? பிபிசிக்கு மகன் பேட்டி
இருதய நிலைமைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு ஒரு பொதுவான பிரச்சினையாகும்.
உஷா: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் மனைவி பற்றி சென்னையில் வசிக்கும் உறவினர்கள் கூறுவது என்ன?
இந்திய அணியில் மீண்டும் அம்பலமான பலவீனம் - ரோகித் சர்மா கூறியது என்ன?
இந்திய அணியில் மீண்டும் அம்பலமான பலவீனம் - ரோகித் சர்மா கூறியது என்ன?